Sunday, July 22, 2007

எழுதி விடு

எழுதி விட்டு
எங்கோ போகும்
எழுதுகோல் பொன்றது
பெண்ணின் இதயம் - அதை

அழிக்க முயன்றால்
கிழிந்தே போகும்
காகிதம் போன்றது
ஆணின் இதயம்!

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home